ONNAVITTU YARUM SONG LYRICS IN TAMIL  |SEEMARAJA MOVIE  |SHREYAGHOSHAL |

Advertisement

Seemaraja | Onnavitta Yaarum Yenakilla Video Song | Sivakarthikeyan, Samantha | Ponram | D. Imman – Shreya Ghoshal, Sathyaprakash Lyrics

Advertisement
Singer Shreya Ghoshal, Sathyaprakash
Music Deena
Song Writer Yugabharathi

பெண் : ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல…
பாரு… பாரு…
என்னக் கண்டேன்…
நானும் உனக்குள்ள…

பெண் : ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல…
பாரு… பாரு…
என்னக் கண்டேன்…
நானும் உனக்குள்ள…

பெண் : உறவாக நீயும் சேர…
உசுருல வீசும் சூரக்காத்து…
பல நூறு கோடி ஆண்டு…
நிலவுல போடவேணும் கூத்து…

ஆண் : அடியே கூட்டத் தாண்டி…
பறந்து வா வெளியில…
வெளியில… ஆ… ஆ…ஆண் : ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல…
பாரு… பாரு…
என்னக் கண்டேன்…
நானும் உனக்குள்ள…

பெண் : ஆ… ஆ… ஆ…

ஆண் : ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல…
பாரு… பாரு…
என்னக் கண்டேன்…
நானும் உனக்குள்ள…

பெண் : ஆ… ஆ… ஆ…
உறவாக நீயும் சேர…
உசுருல வீசும் சூரக்காத்து…
பல நூறு கோடி ஆண்டு…
நிலவுல போடவேணும் கூத்து…

ஆண் : அடியே கூட்டத் தாண்டி…
பறந்து வா வெளியில…
வெளியில… அ… அ…

—BGM—

பெண் : வானம் நீ வந்து நிக்க நல்லபடி…
விடியுமே… விடியுமே…
பூமி… உன்
கண்ணுக்குள்ள சொன்னபடி…
சொழலுமே… சொழலுமே…

ஆண் : அந்தி பகல் ஏது…
ஒன்ன மறந்தாலே…
அத்தனையும் பேச…
பத்தலயே நாளே…
பெண் : மனசே தாங்காம…
நான் உன் மடியில் தூங்காம…
கோயில் மணி ஓச…
நெதம் கேட்பேன்…
ரெண்டு விழியில்…

ஆண் : ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல…
பாரு… பாரு…
என்னக் கண்டேன்…
நானும் உனக்குள்ள…

பெண் : ஓ… ஓ… ஓ…
ஒன்ன விட்டா…
யாரும் எனக்கில்ல…
பாரு… பாரு…
என்னக் கண்டேன்…
நானும் உனக்குள்ள…

—BGM—

ஆண் : நேக்கா நீ கண் அசைக்ககண்டபடி மெதக்குறேன்…
மெதக்குறேன்…
காத்தா நான் உள்ள…
வந்து ஒன்ன சேர…
எடுக்குறேன்… எடுக்குறேன்…

பெண் : ஒத்த நொடி…
நீயும் தள்ளி இருந்தாலே…
கண்ண இவ மூடி…
போயிடுவேன் மேலே…

ஆண் : கடலே காஞ்சாலும்…
ஏழு மழையும் சாஞ்சாலும்…
காப்பேன்… ஒன்ன நானே…
கலங்காதே கண்ணுமணியே…
பெண் : .ஆ… ஆ…
ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல…
பாரு… பாரு…
என்னக் கண்டேன்…
நானும் உனக்குள்ள…

ஆண் : ஆ… ஆ… ஆ…
ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல…
பாரு… பாரு…
என்னக் கண்டேன்…
நானும் உனக்குள்ள…

பெண் : . ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ

MOVIE NAME ; SEEMARAJA
SONG ; ONNAVITTU YARUM



Advertisement

Leave a Reply